இதற்காக இ-சொத்து தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான பயனாளிகள் பலனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இ-சொத்து போர்டல் வசதியை வரும் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்காக திஷாங்க் செயலில் சில தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்வதால் முதல் (இன்று) வரும் 29ம் தேதி வரை மூன்று நாட்கள் இ-சொத்து போர்டல் இயங்காது. பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்றார்.
The post இன்று முதல் மூன்று நாட்கள் இ-சொத்து வசதி முடக்கம் appeared first on Dinakaran.