இந்த மனு நேற்று விசாரித்த மத்தியபிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி டி.கே.பாலிவால், “இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் நான்காம் வார செவ்வாய்கிழமைகளில் மிஸ்ரோட் காவல்நிலையத்தில் பைசல் ஆஜரா வேண்டும். அப்போது காவல்நிலைய கட்டிடத்தின் மேலுள்ள தேசிய கொடிக்கு 21 முதல் வணக்கம் சொல்லி, மரியாதை செய்ய வேண்டும். அப்போது பாரத மாதா வாழ்க என முழக்கமிட வேண்டும்” என நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
The post இந்தியா ஒழிக கோஷம் போட்ட நபர் தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் சொல்ல வேண்டும்: ம.பி. உயர் நீதிமன்றம் நூதன உத்தரவு appeared first on Dinakaran.