கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி பறப்பதை உறுதி செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

சென்னை : குமரியில் ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள 148 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை பறக்க விட உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, குமரி ஜீரோ பாயிண்ட்டில் ஏன் தேசியக்கொடி பறக்கவிடப்படுவதில்லை? எப்போது அது சரி செய்யப்படும்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி பறப்பதை உறுதி செய்ய ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.

 

The post கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி பறப்பதை உறுதி செய்ய ஆட்சியருக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: