தமிழ்நாட்டில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகர நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராக தர்மராஜன் நியமனம்; திருச்சி மாநகர காவல் தலைமையக துணை ஆணையராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post தமிழ்நாட்டில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: