ஆந்திர மாநிலம் நெல்லூரில் பள்ளிவேன் மீது லாரி மோதியதில் 15 பேர் படுகாயம்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் பள்ளி வாகனம் மீது லாரி மோதியதில் 15 மாணவர்கள் படுகாயமடைந்தனர். பள்ளி வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆந்திர மாநிலம் நெல்லூரில் பள்ளிவேன் மீது லாரி மோதியதில் 15 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: