திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

திருப்பூர்; திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் திருநாவுக்கரசு என்பவரின் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 1,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில் பனியன் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

The post திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: