நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

 


டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் மே மாதம் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல முறைகேடு நடந்தது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க ஆன்லைன மூலம் நீட் தேர்வை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

The post நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: