நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு

டெல்லி: நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மக்களவையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக கூட்டணி அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றும் மக்களவையில் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டியுள்ளார்.

 

The post நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: