சென்னை எம்.ஆர்.சி. நகரில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி


சென்னை: சென்னை எம்.ஆர்.சி. நகரில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் மகேஸ்வரன் (41) உயிரிழந்தார். அலுமினிய ஏணியில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி திருவான்மியூரைச் சேர்ந்த மகேஸ்வரன் பலியானார்.

The post சென்னை எம்.ஆர்.சி. நகரில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி appeared first on Dinakaran.

Related Stories: