பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிவு..!!

மதுரை: பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லை பூ ரூ.100க்கும், பிச்சிப் பூ ரூ.250க்கும், கனகாம்பரம் ரூ.300க்கும் விற்பனையாகி வருகிறது.

The post பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: