இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றும் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதி

டெல்லி: 60ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து 3ஆவது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றும் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதியளித்துள்ளார்.

The post இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றும் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதி appeared first on Dinakaran.

Related Stories: