நீட் தேர்வு முறைகேடு: குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை


புதுடெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக பீகாரில் 13 பேர், குஜராத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபக்தை சேர்ந்த பள்ளி முதல்வர் மற்றும் பத்திரிகையாளர் ஆகிய 2 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் 7 இடங்களில் நேற்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அகமதாபாத், ஆனந்த், கெடா, கோத்ரா ஆகிய 4 மாவட்டங்களின் 7 இடங்களில் சந்தேகத்துக்குரிய நபர்களின் இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

The post நீட் தேர்வு முறைகேடு: குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: