சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர் உள்பட 3 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 12 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்தது போலீஸ். கூலிப்படை கும்பல் மெர்வின், மணி, அஜித், மதன் உள்பட 12 பேரை சென்னை மேற்கு அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.