தோல்வி பயத்தில் பாஜகவும் மோடியும்: ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை: 2-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மோடி அரசு எனக் கூறி வந்த பாஜகவினர் என்.டி.ஏ. அரசு என கூறுகின்றனர் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த ஏப்.19-க்குப் பின் மோடி பேச்சில் வியக்கத்தக்க மாற்றம் வந்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஏப். 19 வரை தனது பிரச்சாரங்களில் மோடி புறக்கணித்து வந்தார். ஏப்.19-க்குப் பின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தனது பிரச்சாரங்களில் மோடி பயன்படுத்துகிறார் என ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

The post தோல்வி பயத்தில் பாஜகவும் மோடியும்: ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: