நேற்று முன்தினம் இளம்பெண் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளம்பெண்ணின் அண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளார். புகாரின்பேரில், போலீசார் சூர்யாவை கைது செய்து விசாரித்தனர். அதில், சூர்யா மீது அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சூர்யாவை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர்: வாலிபர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.