கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு

கன்னியாக்குமரி: கூடங்குளத்தை அடுத்த இடிந்தகரை கிராமத்தில் சாந்தா குருஸ் (65) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். உடலை மீட்டு கூடங்குளம் கடலோர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: