தமிழகம் சாலையில் கண்டெடுத்த 4 சவரன் தங்க தாலியை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் Jan 27, 2024 திருவள்ளூர் மீன்ச்சூர் முருகன் தளி கல்லிராஜ் சல்வா தின மலர் திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே சாலையில் கண்டெடுத்த 4 சவரன் தங்க தாலியை ஆட்டோ ஓட்டுனர் முருகன் போலீசில் ஒப்படைத்தார். தாலியை உரியவரிடம் ஒப்படைத்த பின், அவரது நேர்மையை பாராட்டி காவல் ஆய்வாளர் காளிராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். The post சாலையில் கண்டெடுத்த 4 சவரன் தங்க தாலியை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் appeared first on Dinakaran.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை: கலெக்டர் விளக்கம்
மீனவர் பிரச்னைகளை ஒன்றிய அரசு தீர்க்காவிட்டால் கவர்னர் அலுவலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாததால் சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாமா? உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்
அதிமுக மாஜி ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் மீது ஆள்மாறாட்டம் செய்து ரூ.20 கோடி மதிப்பு நில அபகரிப்பு புகார்: சிபிசிஐடி விசாரித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
போலி பத்திரப்பதிவை தடுக்கும் நோக்கில் கூடுதல் அம்சங்களுடன் புதிய விரல் ரேகை கருவி: இன்று முதல் பயன்படுத்த பதிவுத்துறை அறிவுறுத்தல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஆதாரமற்ற புகார் மூலம் வழக்குப்பதிவு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்த சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு