வடமதுரை, ஆக.3: வடமதுரை அருகே, திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள கோப்பம்பட்டியில், சாலையோர பள்ளத்தில் சுமார் 45 வயது மதிக்கதக்க வடமாநில பெண் சடலமாக கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற வடமதுரை போலீசார்,
பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசராணை நடத்தி வருகின்றனர்.
