சேடபட்டியில் ஒருவர் கைது

 

பேரையூர்: சேடபட்டி பகுதியில் மதுரை போதை பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அல்லிகுண்டம் பெருமாள் கோவில்பட்டியில் தமிழரசன் (21), என்பவர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவநத்தது. இதையடுத்து போலீசார் தமிழரசனை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா, போதை மாத்திரைகள், டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: