×

வத்தலகுண்டுவில் ஓடும் பேருந்தில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

திண்டுக்கல்: வத்தலகுண்டுவில் ஓடும் பேருந்தில் மனைவியை கணவன் அரிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க வந்த மகளையும் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் வசிக்கும் சந்திரலேகா, சொந்த ஊரான தேவாரம் வருவதை அறிந்த வத்தலகுண்டுவில் காத்திருந்தார். பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்திய பயணிகள், மணிக்குமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வத்தலகுண்டு பேருந்து நிறுத்தம் வந்தபோது பேருந்தில் ஏறிய மணிக்குமார், மனைவி,மகளை அரிவாளால் வெட்டினார்.

Tags : Watalakundu ,Chandralekha ,Tiruppur ,Devaram ,
× RELATED குளித்தலை அருகே புத்தூரில் பாட்டியை...