சிறுதானியங்கள் பயிரிட்டு லாபம் பெறலாம்

காரைக்குடி, ஆக.1: சிவகங்கை மாவட்டம் செம்மண் பூமியாக உள்ளது. முறையான அறிவியல் தொழில்நுட்பங்களை கடைபிடிக்காததால் மகசூல் குறைய காரணமாக உள்ளது. வேலிகருவை மண்டி கிடக்கிறது. இதில் மாடுகளை கட்டுவதால் சினை பிடிப்பது பாதிக்கிறது.தவிர மனிதர்களுக்கும் பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன.

காளான் வளர்த்தல், கால்நடை வளர்த்தல், தோட்டப்பயிர்கள் என ஒருங்கிணைந்த பண்ணையம் முறையை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். விளைநிலங்களில் உள்ள வரப்புகளில் செம்மரம், தேக்கு போன்ற மரங்களை நடலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related Stories: