ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாமியார், மனைவியை செல்லமுத்து என்பவர் வெட்டி கொலை செய்தார். குடும்பத தகராறு காரணமாக இருவரையும் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் செல்லமுத்து சரணடைந்தார்.
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாமியார், மனைவியை செல்லமுத்து என்பவர் வெட்டி கொலை செய்தார். குடும்பத தகராறு காரணமாக இருவரையும் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் செல்லமுத்து சரணடைந்தார்.