சென்னை: நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி மேற்கொள்ளும் பிரச்சார பயணத்தை தடை செய்த தவெக அரசை கண்டிக்கிறோம் என்று கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத்தினரின் இருசக்கர வாகன பிரச்சார பயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது . தடையை மீறி நடத்த முடியும் என்றாலும் சட்டரீதியாக அணுகும் வகையில் பிரச்சார பயணம் ஒத்திவைக்கப்படுகிறது.
