தென்காசி: வாசுதேவநல்லூரை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இன்ஸ்டா மூலம் பழகிய சிறுமியை விருதுநகருக்கு அழைத்து சென்ற கருப்பசாமி(22) என்பவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தென்காசி: வாசுதேவநல்லூரை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இன்ஸ்டா மூலம் பழகிய சிறுமியை விருதுநகருக்கு அழைத்து சென்ற கருப்பசாமி(22) என்பவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.