இந்தியா விரைவில் புழக்கத்திற்கு வருகிறது பிளாஸ்டிக் நோட்டுகள்: ஒன்றிய அரசு அனுமதி Jul 28, 2026 யூனியன் அரசு தில்லி ரிசர்வ் வங்கி டெல்லி: ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்று, சோதனை அடிப்படையில் 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை, தலா ரூ.100 கோடி பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளாக வெளியிட ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத் ரயிலில் சென்ற இதயம்: 250 கிமீ தூரத்தை 152 நிமிடத்தில் கடந்தது
சர்வதேச எல்லையில் உள்ள வங்கிகளில் கள்ள நோட்டுகளை கண்டறியும் இயந்திரங்களை நிறுவ வேண்டும்: ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: ரூ.3.15 லட்சம் கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை அனுமதி
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிர்ப்பு; ஆக.13ம் தேதி கர்நாடகா பந்த்: கன்னட கூட்டமைப்புகள் அறிவிப்பு
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை: முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ்
காவிரி நீர் திறக்க எதிர்ப்பு, விஜய் வருகைக்கும் எச்சரிக்கை.! ஆகஸ்ட் 13-ல் பந்த் அறிவித்த வாட்டாள் நாகராஜ்