அடங்கல் வாங்கும் நடைமுறை அமல்படுத்தப்படுமா?

 

தஞ்சாவூர், ஜூலை 23: விவசாயிகள் ஒவ்வொரு பருவத்துக்கும் சாகுபடி செய்யும் போது, கிராம நிர்வாக அலுவலர்களிடம் நான்கு முறை அடங்கல் சான்று வாங்க வேண்டியிருப்பதால், அலைக்கழிக்கப்படுவதாகவும், எனவே ஒருமுறை வாங்கப்படும் அடங்கல் சான்றை அந்த பருவம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளும் நடைமுறையை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் மட்டும் இந்த மூன்று பருவத்திலும் சுமார் 20 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு உதவி செய்ய வேளாண்மை துறையினரும் பல்வேறு வழிகளில் உதவி செய்து, மானியத் தொகை, இடுபொருட்கள் போன்றவற்றை வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

Related Stories: