மது அருந்திய பெண்ணை போட்டோ எடுத்து மிரட்டிய ஆண் நண்பர்கள் 3 பேர் கைது

சென்னை: மது அருந்திய பெண்ணை போட்டோ எடுத்து மிரட்டிய ஆண் நண்பர்கள் 3 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது. ஆண் நண்பர்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த கோயம்பேடு போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: