தமிழகம் கோவை காரமரத்தூர் அருகே புலம்பெயர் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு!! Jun 01, 2026 கரமரத்தூர் கோயம்புத்தூர் மஜிஃபுல் மொண்டல் மேற்கு வங்கம் கோயம்புத்தூர்: கோவை காரமரத்தூர் அருகே புலம்பெயர் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மஜிபுல் மொண்டல் (37) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.1.14 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்தை ஆர்பிஐ விற்றதாக வெளியான செய்திக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் மறுப்பு!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பிறகும் ஓய்வின்றி உழைத்தவர் கலைஞர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்