எரிபொருள் சிக்கன நடவடிக்கை: புதுச்சேரியில் அரசு உயர் அதிகாரிகள் 6 மாதங்களுக்கு வெளிநாடு செல்லத் தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு உயர் அதிகாரிகள் 6 மாதங்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில் அரசு சார்பு செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டார்.

Related Stories: