தமிழகம் அரசம்பட்டு கிராமத்தில் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி Jun 03, 2026 அரசம்பட்டு கள்ளக்குறிச்சி சங்கராபுரம் கண்ணகி கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் கூலி தொழிலாளி உயிரிழந்தார். மக்காச்சோளம் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி கூலி தொழிலாளி கண்ணகி உயிரிழந்தார்.
சிறுமியை காரில் கடத்தி சென்று வாயில் மது ஊற்றி பலாத்காரம்: டிரைவருக்கு தர்மஅடி; உறவினர்கள் சாலை மறியல்
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? : உயர் நீதிமன்றக் கிளை