தமிழகம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது..! May 20, 2026 கொடியகனல் திண்டுக்கல் 63வது மலர்க் கண்காட்சி கொடைக்கானல் மாவட்ட ஆளுநர் சரவணன் திண்டுக்கல்: கொடைக்கானலில் 63வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெறுகிறது. கொடைக்கானலில் மலர் கண்காட்சி இன்று தொடங்கி 12 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.
டாஸ்மாக் அமைக்க இடத்தை ஆக்கிரமிப்பதாக புகார்; கருணை கொலை செய்யக் கோரி தம்பதி தரையில் உருண்டு தர்ணா: ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் பரபரப்பு
அரசுக்கு எதிர் கருத்துக்களை முன் வைக்கும் யூ-டியூப், இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்க முயற்சி?.. சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை
டூவீலர் மீது காரை மோதி அட்டகாசம்; தட்டி கேட்டவரை ஓடஓட விரட்டி தவெக நிர்வாகிகள் கொடூர தாக்குதல்: போலீஸ் கண் முன்னே நடந்ததால் பரபரப்பு
ஏற்கனவே ரூ.1500 கோடி மதிப்பு போர் விமான உற்பத்தி திட்டம் ஆந்திரா சென்ற நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனம் ரூ.2500 கோடியில் ஆந்திராவில் முதலீடு
ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் மாவட்ட நகரங்களில் அமைதி பேரணி: செல்வபெருந்தகை அறிவிப்பு
மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது: கனிமொழி எம்பி கண்டனம்