திண்டுக்கல்: கொடைக்கானலில் நடை பெறும் 63வது மலர் கண்காட்சி விழாவிற்கான நுழைவு கட்டணம் உயர்ந்துள்ளது. பெரியவர்களுக்கு 80 ரூபாயும் சிறியவர்களுக்கு 40 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் கடந்த ஆண்டை விட கூடுதல் கட்டணம் நிர்ணயித்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
