கோவை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களை விரைவாக சாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி சிலர் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சிக்கும் பக்தர்கள் தலா ரூ.500-1000 கொடுத்து ஏமாறுகின்றனர். எனவே முதலமைச்சர் விஜய் உடனே இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரை நியமித்து இத்தகைய சம்பவங்களை தடுக்க வேண்டும் என பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இந்துசமய அறநிலையத்துறைக்கு உடனே அமைச்சரை நியமிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
- இந்து மத அறக்கட்டளை துறை
- வானதி சினிவாசன்
- கோவாய்
- உரிமை
- சாமி
- திருச்செந்தூர் முருகன்
- முதல் அமைச்சர்
- விஜய்
- அமைச்சர்
- இந்து மதம்
- மற்றும் சமூக நலன்
