வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளை சந்தித்து வெற்றி வாய்ப்பு பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: