ஒசூர் அருகே சொகுசு பேருந்தில் கடத்திய கஞ்சா பறிமுதல்

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சொகுசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 18 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த கார்த்திக் (19) மற்றும் வசந்தகுமார் (20) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: