தமிழகம் ஒசூர் அருகே சொகுசு பேருந்தில் கடத்திய கஞ்சா பறிமுதல் Apr 30, 2026 Ozur கிருஷ்ணகிரி ஜுஜுவாடி கார்த்திக் வசந்தகுமார் கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சொகுசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 18 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த கார்த்திக் (19) மற்றும் வசந்தகுமார் (20) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு: வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்
கருத்துக்கணிப்புகள் பொய்த்து போகும் பசுமை, வெண்மை புரட்சி போல தமிழகத்தில் விசில் புரட்சி: செங்கோட்டையன் விரக்தி பேட்டி
உலக நன்மைக்காக ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 1008 வேள்வி, விளக்கு பூஜை: லட்சுமி பங்காரு அடிகளார் நாளை தொடங்கி வைக்கிறார்
இந்தியாவின் எரிசக்தி மாற்றத்திற்கு ‘‘தமிழ்நாடு முன்மாதிரியாக திகழும்” ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தகவல்
உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்