மசோதா நிறைவேற்ற முடியாததால் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு

’21ஆம் நூற்றாண்டில் நடக்கும் அனைத்தையும் பெண்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். தெற்கு, வடக்கு என அனைத்து பகுதிகளும் இந்தியாவுக்கு தேவை. மசோதா நிறைவேற்ற முடியாததால் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் இணைந்து மகளிர் மசோதாவை தடுத்து விட்டன’ என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

Related Stories: