நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட கடிதம் மூலம் முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபணம்!

 

சென்னை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட கடிதம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபணம். நெல்லுக்கான ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்தும்படி ஒன்றிய அரசு கடிதம் எழுதியிருப்பதாக கூறியிருந்தார் முதல்வர். முதலமைச்சர் குற்றச்சாட்டை நிர்மலா சீதாராமன் மறுத்த நிலையில், அவர் வெளியிட்ட கடிதம் மூலம் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: