தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரை ரூ.727 கோடி மதிப்பிலான பணம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல்

 

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரை ரூ.727 கோடி மதிப்பிலான பணம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.381 கோடி மதிப்பிலான பொருட்கள் உரிய ஆவணங்கள் அளித்ததன் அடிப்படையில் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

Related Stories: