ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளிலும் தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடக்கம்

 

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளிலும் தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது. வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்குசெலுத்த முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40% மேல் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெற விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Related Stories: