×

தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், 28 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல்!

 

சென்னை: சென்னை தி.நகரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், 28 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நகைக்கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால், நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டது.

 

Tags : Chennai ,Flying Squad ,
× RELATED 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி