பூனையை கவ்விச் சென்ற சிறுத்தை

குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் வாசலில், நேற்று இரவு வளர்ப்பு பூனை உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவில் அங்கு வந்த சிறுத்தை ஒன்று, மின்னல் வேகத்தில் பாய்ந்து பூனையைக் கவ்விக்கொண்டு ஓடியது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த அப்பகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

Related Stories: