ராணிப்பேட்டை அருகே சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!!

வேலூர்: ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ரசாயன கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளன.

Related Stories: