பிரயாக்ராஜ்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கினார் நீதிபதி யஷ்வந்த் வர்மா. நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு தீ விபத்து ஏற்பட்டபோது கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. நீதிபதி கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா..!!
- அலகாபாத் உயர் நீதிமன்றம்
- நீதிபதி
- யஷ்வந்த் வர்மா
- Prayagraj
- ஜனாதிபதி
- திருப்பதி முர்மு
- நீதிபதி
- யஷ்வந்த் வர்மா
