இந்தியா உத்தரப்பிரதேசம்: மதுராவில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு Apr 10, 2026 உத்திரப்பிரதேசம் யமுனா நதி மதுரா மிதக்கும் பாலம் உத்தரப்பிரதேசம்: மதுராவில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 25 பக்தர்களுடன் சென்ற படகு மிதவைப் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா: குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார்
காலங்கள் கடந்தும் இந்தியாவிற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்: மகாத்மா ஜோதிராவ் புலேவுக்கு பிரதமர் மோடி புகழாரம்
கர்நாடகாவில் 4 நாட்களுக்கு முன் மாயமான நிலையில் 2 ஆயிரம் அடி ஆழ செங்குத்தான பாறை மீது கேரள சிறுமி சடலமாக மீட்பு: விபத்தா? கொலையா என போலீசார் சந்தேகம்
எஸ்ஐஆருக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு பாஜ ஆளும் உ.பியில் 84 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு
சிசிடிவி காட்சிகள் மூலம் பாக்.கிற்கு உளவு தகவல்களை அனுப்பிய பஞ்சாப், டெல்லி இளைஞர் 11 பேர் கைது: டெல்லி போலீஸ் அதிரடி
பெண்கள் இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் அரசின் முயற்சி தேர்தல் நடத்தை விதிமீறல்: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு