தமிழகம் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்த 10 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை Apr 09, 2026 இலங்கை கடற்படை தனுஷ்கோடி தலைமன்னார் ராமேஸ்வரம் மன்னார் ராமேஸ்வரம்: தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. 10 மீனவர்களையும், ஒரு படகையும் சிறை பிடித்து மீனவர்களை மன்னார் முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றது
வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு வீடுவீடாக டோக்கன் விநியோகம்: ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தாராளம்