நாடாளுமன்ற அடிப்படை கட்டமைப்புகளை மோடி அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: மக்களவை தொகுதி மறுவரையறை என்பது அதிகாரத்தை மாற்றி அமைக்கும் சூழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற அடிப்படை கட்டமைப்புகளை மோடி அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது. ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டிய நாடாளுமன்றம், பெயருக்கு கூட்டம் நடத்தும் இடமாக மாறிவிட்டது.

 

Related Stories: