தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சிமன்ற தேர்தலையும் நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சிமன்ற தேர்தலையும் நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டதால் மனுவை வாபஸ் பெறுவதாகத் மனுதாரர் சிவகுமரன் தெரிவித்தார். திருவள்ளூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகுமரன் மனுவை வாபஸ் பெற்றதை அடுத்து அதை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தேர்தல் ஆணையத்திடம் முறையிடுமாறு மனுதாரருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: