சென்னை: ஏ.டி.எம். சேவையை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.17 கட்டணம் வசூலிக்கப்படும் என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. கட்டணம் வசூலிப்பு தொடர்பாக வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
சென்னை: ஏ.டி.எம். சேவையை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.17 கட்டணம் வசூலிக்கப்படும் என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. கட்டணம் வசூலிப்பு தொடர்பாக வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.