தமிழகம் தென்காசி அருகே தெருநாய் கடித்து 9 பேர் காயம் Mar 18, 2026 தென்காசி புளியங்குடி நகராட்சி தென்காசி: புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெருநாய் கடித்து 9 பேர் காயமடைந்தனர். தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்த சிவா திலீபன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
உழவன் கணக்கு பார்த்தால் ஒரு படி நெல் கூட மிச்சப்படாது என்பதை உணர்ந்து திமுக தலைவர் விட்டுக் கொடுத்து செல்கிறார்: இந்தியா கூட்டணியில் ஒற்றுமை வேண்டும்
அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கணும்: விக்கிரமராஜா பேட்டி
தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு: வைகோ தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவு
பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தினகரன் நிருபரின் உடல் உறுப்புகள் தானம்: கலெக்டர் தலைமையில் அரசு மரியாதை
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் இடைக்கால தடை உத்தரவு தொடர்பாக விளக்கம் கேட்பது என் வேலை அல்ல: தனி நீதிபதி கருத்து
புதுச்சேரியில் தொகுதி பங்கீட்டுக்கு முன்பே பரபரப்பு: பாஜ அமைச்சரின் மனைவி, மகன்கள் லாட்டரி அதிபர் மகன் கட்சியில் வேட்புமனு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்; நவாஸ்கனி எம்பியிடம் விசாரணை தொடங்கியது: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்
கரூர் சம்பவத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவு; ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்தானதை எதிர்த்து மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய கோரி திமுக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
பெட்ரோல், டீசல், காஸ் பற்றாக்குறை செயற்கை தட்டுப்பாட்டை சிலர் உருவாக்குகிறார்கள்: சபாநாயகர் அப்பாவு பேட்டி