மேற்கு வங்கத்துக்கு புதிய தலைமைச் செயலாளரை நியமித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு புதிய தலைமைச் செயலாளரை நியமித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேற்கு வங்க மாநில தலைமை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி துஷ்யந்த் நரியலாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மேற்கு வங்க மாநில உள்துறை முதன்மைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சங்கமித்ரா கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: